செடிகளை திருடும் 'சுடிதார்' பெண் - வெளியான சிசிடிவி காட்சிகள்

x

கேரள மாநிலம் திருச்சூரில் செடிகளை ஆட்டோக்களில் வந்து திருடிச் செல்லும் கும்பலின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கொடுங்கலூர் பகுதியில் டென்சன் என்பவர், அழகு செடி விற்பனை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவரது கடைக்கு ஆட்டோக்களில் வந்த ஆண், பெண் உள்ளிட்டோர் செடிகளை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இதுவரை 30 ஆயிரம் ஆயிரம் ரூபாய்க்கு மேலான செடிகள் மாயமாகி உள்ளதாக கடையின் உரிமையாளர் தெரிவித்தார்..


Next Story

மேலும் செய்திகள்