தியேட்டர்களில் சோழ அரியணை.. ரசிகர்கள் செல்ஃபி எடுக்க சிறப்பு ஏற்பாடு

x

பொன்னியின் செல்வன் வெளியீட்டையொட்டி, வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள திரையரங்கில், ராஜ நாற்காலியுடன் செல்ஃபி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில் நாற்காலி, வாள் உள்ளிட்டவைகள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இது படம் பார்க்க வரும் ரசிகர்கள் மற்றும் குழந்தைகளிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது...


Next Story

மேலும் செய்திகள்