சித்திரை தேர் திருவிழா.. ஆபாச நடனம் ஆடியதால் அதிர்ச்சி.. எடப்பாடியில் பரபரப்பு

x

சித்திரை தேர்த் திருவிழாவை ஒட்டி, எடப்பாடி பேருந்து நிலையத்தில் ஆபாச நடனம் ஆடியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோயில் சித்திரை தேர்த் திருவிழாவை ஒட்டி, எடப்பாடி பேருந்து நிலையத்தில் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, ஆபாச நடன ஆடியது பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கோயில் திருவிழாக்களில் ஆபாச நடனம் ஆடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்