சீதளாதேவி அம்மன் கோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழா... நாயை கட்டிப்பிடித்தும், தூக்கியபடியும் ஆடியதால் பரபரப்பு

x

காரைக்கால் அருகே உள்ள கோட்டச்சேரியில் சீதளாதேவி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இரவில் நடைபெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சியில், இளைஞர்கள் சிலர் மதுபோதையில் நாயை கட்டிப்பிடித்தும், தூக்கியபடியும் நடனமாடினர். ஆபத்தை உணராமல் நாயுடன் இளைஞர்கள் ஆட்டம் போட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்