சித்திரை திருவிழா.. யானை பிடிமண் நிகழ்ச்சி - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

x

சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோவிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு யானை கோமதி பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருக்கோவிலில் இருந்து கோமதி யானை முன் செல்ல சுவாமி, அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளினர். அங்கிருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பெருங்கோட்டூருக்கு ஊர்வலம் சென்ற நிலையில், வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்