பேருந்து நிலையத்திலேயே தன் 4 வயது மகனை கைவிட்டு சென்ற தந்தை - தனியாக கதறிய சிறுவன்

x
  • சித்தூர் பேருந்து நிலையத்தில் நான்கு வயது மகனை, தந்தை கைவிட்டு சென்ற கொடூரம் அரங்கேறியுள்ளது.
  • சந்தைப்பேட்டை பகுதியில் அழுதுக்கொண்டிருந்த சிறுவனை விசாரித்ததில், புதுச்சேரியில் இருந்து தந்தை வெங்கட்ரத்தினம் பேருந்தில் அழைத்து வந்ததாகவும், பேருந்தில் இருந்து இறங்கியதும் அடித்து உதைத்த தந்தை, தன்னை இங்கேயே விட்டுவிட்டு சென்றுவிட்டதாகவும் கூறினார்.
  • இதனிடையே சிறுவனை அங்கிருந்தவர்கள் காவல்நிலையத்தில் ஒப்படைத்த நிலையில், புதுச்சேரி போலீசாரின் உதவியுடன், அவரது தந்தையை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்