பிலிப்பைன்ஸ் கடற்படை மீது லேசர் லைட் அடித்த சீன கடற்படை... சீன தூதருக்கு சம்மன் அனுப்பிய பிலிப்பைன்ஸ் அதிபர்

x
  • பிலிப்பைன்ஸ் கடற்படை மீது சீன கடற்படை லேசர் லைட் அடித்த விவகாரத்தில், சீன தூதருக்கு பிலிப்பைன்ஸ் அதிபர் சம்மன் அனுப்பியுள்ளார்.
  • பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் கடந்த 6ஆம் தேதி அந்நாட்டு ரோந்து கப்பல் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தது.
  • அப்போது, அந்த வழியாக சென்ற சீன கடற்படை கப்பலில் இருந்து, ராணுவத்தில் பயன்படுத்தும் பச்சை நிற லேசர் லைட்டை அடித்துள்ளனர்.
  • மீனவர்களின் படகுகள் மீதும் லேசர் லைட்டை அடித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
  • இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சீன தூத‌ர் ஹுவான் சிலியனுக்கு, பிலிப்பைன்ஸ் அதிபர் மார்கோஸ் சம்மன் அனுப்பியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்