கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத்தீயில் சிக்கி 24பேர் பரிதாப பலி - வாட்டி வதைக்கும் வெப்பம்

x

சிலி நாட்டின் தென் மத்திய பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி, 24 பேர் உயிரிழந்துள்ளனர்

. இந்நிலையில் காட்டுத்தீயின் தாக்கம் காரணமாக, சாண்டியாகோ நகரில் வெப்பநிலை அதிகரித்துள்ளது.

சாண்டியாகோ நகரில் சராசரியாக 35 முதல் 37 டிகிரி செல்சியஸ் வெப்பம் வாட்டி வதைப்பதாக, அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடுமையான வெப்பம் காரணமாக, சாண்டியாகோ நகரில் பழரசங்கள் மற்றும் பழங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்