"போலீஸ் அதிகாரிகளின் பிள்ளைகளே போதை பொருள் பயன்படுத்துகிறார்கள்" - கொச்சி கமிஷனர் கவலை

x

கேரளாவில் காவல்துறை அதிகாரிகளின் குழந்தைகளிடையே போதை பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக கொச்சி காவல் ஆணையர் கே.சேதுராமன் தெரிவித்துள்ளார். காவல்துறை மாநாட்டில் உரையாற்றிய அவர், போதைக்கு எதிராக வலுவான பாதுகாப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என கூறினார். மாநிலத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பயன்பாடு குறித்த கவலை தெரிவித்த அவர், அனைத்து அடுக்குகளிலும் காவல்துறை அதிகாரிகளின் குழந்தைகளிடையே போதைப்பொருள் பயன்பாடு உள்ளது என்றார்.


Next Story

மேலும் செய்திகள்