"சிக்னலில் பிச்சை எடுக்கும் குழந்தைகள் - பின்னால் இருப்பது யார்?" - இயக்குனர் பார்த்திபன் ஆவேசம்

x

சிக்னலில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை, பின்னால் இருந்து இயக்கும் முகம் யார் என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினருக்கு, இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் கோரிக்கை வைத்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள காவல் அருங்காட்சியகத்தை பார்த்திபன் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், அதன் மூலம் நமக்கான சந்தோஷம், பாதுகாப்பு கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்