பாத்திரத்தை வைத்து பேருந்து ஓட்டிய சிறுவன்

x

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து மன்னார்குடி நோக்கி செல்லும் தனியார் பேருந்தில், சிறுவன் ஒருவன் ஓட்டுனரை பார்த்து, பாத்திரத்தை வைத்து பஸ் ஓட்டியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.


Next Story

மேலும் செய்திகள்