தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பரிதாபமாய் பலியான ஒன்றரை வயது குழந்தை

x

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பரிதாபமாய் பலியான ஒன்றரை வயது குழந்தை

விருதுநகர் மாவட்டம் ஆவாரம்பட்டி பகுதியில், தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து, ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. மணிகண்டன் - மாரீஸ்வரி தம்பதியின் பெண் குழந்தை முத்துலட்சுமி, விளையாடி கொண்டிருந்த போது, வீட்டில் வைத்திருந்த தண்ணீர் டிரம்மில் தவறி விழுந்து, உயிரிழந்துள்ளார். தாய் மாரீஸ்வரி துணி துவைத்து காயபோட மொட்டை மாடிக்கு சென்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில், தகவலறிந்து வந்த போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்