🔴LIVE : விழுப்புரத்தில் கொலை செய்யப்பட்ட இப்ராஹிம் சஞ்சி குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதி

x

விழுப்புரத்தில் கடந்த மாதம் 29ஆம் தேதி மார்க்கெட் வீதியில் போதை நபர்களால் கொலை செய்யப்பட்ட இப்ராஹிம் சஞ்சி என்பவரின் வீட்டிற்கு சென்று அவரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி தமிழக முதல்வர் அறிவித்த ரூபாய் 2 லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதியை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வழங்க உள்ளார்.. அதன் பின்னர் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்திக்க வாய்ப்புகள் உள்ளது சார் காட்சிகள் நேரலை கொடுக்கிறோம் சார்.. வாய்ப்புகள் இருந்தால் பயன்படுத்திக் கொள்ளலாம், அமைச்சர் பொன்முடி நிதியுதவி வழங்கி வருகிற காட்சிகள் சர்வர் 9 ல வந்து கொண்டிருக்கிறது சார்


Next Story

மேலும் செய்திகள்