ஜெய்பீம் படத்தை பார்த்தப் பிறகு முதல்வர் போட்ட உத்தரவு - இயக்குநர் ஞானவேல்

ஜெய்பீம் படத்தை பார்த்தப் பிறகு முதல்வர் போட்ட உத்தரவு - இயக்குநர் ஞானவேல்
x

ஜெய்பீம் திரைப்படத்தை பார்த்த பிறகு முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவைத் தொடர்ந்து, பழங்குடியின மக்களிடம் அதிகாரிகளே சென்று பட்டா வழங்கி வருவதாக திரைப்பட இயக்குநர் ஞானவேல் பெருமிதம் தெரிவித்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்