"அபாயகரமான திட்டங்களை தடுக்க முதல்வர் நடவடிக்கை" - அமைச்சர் தகவல்

x

2 - 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டிலிருந்து குப்பை கிடங்குகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ள அமைச்சர் மெய்யநாதன், தமிழ்நாட்டில் அபாயகரமான திட்டங்கள் கொண்டுவரப்படக்கூடாது என முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்