#JUST IN || சிங்கப்பூரில் "வேர்களைத் தேடி" சுற்றுலா திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்

x

சிங்கப்பூரில் "வேர்களைத் தேடி" என்ற கலாச்சார பரிமாற்ற சுற்றுலா திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின், புலம்பெயர்ந்து வாழும் இளைஞர்களை தாய்த் தமிழ்நாட்டின் மரபின் வேர்களோடு உள்ள தொடர்பை புதுப்பிக்கும் வண்ணம் புதிய திட்டம், கலை, பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை அயலகத் தமிழர்களிடையே பரிமாற்றம் செய்யும் வகையில் நடவடிக்கை, ஆண்டுதோறும் 200 இளைஞர்களை தேர்வு செய்து, தமிழ்நாட்டிற்கு அழைத்துவந்து கலை, பண்பாடுகளை அறிய செய்யவும் நடவடிக்கை, இந்த திட்டத்திற்காக சிங்கப்பூரில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 இளைஞர்களுக்கு தெரிவு சான்றிதழ்களை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்


Next Story

மேலும் செய்திகள்