தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின் - தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம்

x

தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்திற்கான இலச்சினை வெளியிட்டார் முதல்வர்.

தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குகிறார் முதல்வர்.

முதல்கட்டமாக சென்னை மாநகராட்சி மண்டலம் 6 தூய்மை பணியாளர்கள் மேம்பாடு திட்டம் அறிமுகம்.

மதுரை மாநகராட்சி மண்டலம் 3, பொள்ளாச்சி நகராட்சியில் நடைமுறைக்கு வரும் திட்டம்.

புதுக்கோட்டை நகராட்சி, சேரன் மகாதேவி பேரூராட்சியிலும் செயல்படுத்தப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்