சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் விவகாரம்... "உண்மைத் தன்மையை கண்டறிய வேண்டும்" - அண்ணாமலை பரபரப்பு பேச்சு

x

சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் விவகாரத்தில், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைத்து உண்மைத் தன்மையை கண்டறிய வேண்டுமென, பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை, மாநிலத்தலைவர், பா.ஜ.க.

"டி.ஜி.பி. பரிசோதனை நடக்கவில்லை என்கிறார்"

"என்.சி.பி.சி.ஆர் பரிசோதனை நடந்திருப்பதாக கூறுகிறது"

"இருவரும் மாற்றிச் சொல்லும்போது எனக்கே குழப்பமாக உள்ளது"

"விசாரணைக்குழு அமைப்பதுதான் பிரச்னைக்கு தீர்வு"


Next Story

மேலும் செய்திகள்