#BREAKING || சிதம்பரம் நடராஜர் கோயில் குழந்தை திருமணம் விவகாரம் - புகைப்படங்கள் வெளியீடு

x

குழந்தை திருமணம் நடைபெறவில்லை என சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் கூறியிருந்த நிலையில், திருமண படங்கள் வெளியீடு. கோயிலை நிர்வாகம் செய்து வரும் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் செய்வதாக தமிழக அரசுக்கு புகார்கள் பறந்தன. தீட்சிதர்களை கைது செய்த போலீசார், குழந்தை திருமணம் செய்த சிறுவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தியதாக தகவல். குழந்தை திருமண விவகாரத்தில் தடை செய்யப்பட்ட இருவிரல் பரிசோதனை நடந்ததாக ஆளுநர் பேசியதால் பரபரப்பு. தேசிய குழந்தைகள் ஆணைய உறுப்பினர் ஆனந்த், இருவிரல் பரிசோதனை நடைபெற்றது உறுதி என கூறியிருந்தார். சிதம்பரத்தில் தீட்சிதர்கள் குழந்தைகளுக்கு திருமணம் செய்துவைத்த புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பு.


Next Story

மேலும் செய்திகள்