"செஸ் ஒலிம்பியாட்1,000 ஆண்டுகளுக்கு தமிழகத்தின் பெயரை சொல்லும்" | அமைச்சர் அளித்த பிரத்யேக பேட்டி

x

44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழக அரசு சிறப்பாக நடத்தி முடித்துள்ளதற்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் கூறியது:

மெய்யநாதன், விளையாட்டுத் துறை அமைச்சர்-

"செஸ் ஒலிம்பியாட் 1,000 ஆண்டுகளுக்கு தமிழகத்தின் பெயரை சொல்லும்"

"செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தியதால் தமிழர்களுக்குப் பெருமை "

"4 ஆண்டுகளில் செய்ய வேண்டிய பணிகளை 4 மாதங்களில் முடித்தோம்"

"செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த ரூ.100 கோடி மட்டுமே தமிழக அரசு ஒதுக்கியது"


Next Story

மேலும் செய்திகள்