CSK vs LSG IPL 2023 | மைதான ஊழியர்களை பாடாய் படுத்திய நாய் | Chepauk | IPL | MS Dhoni

x
  • சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணி பேட்டிங்கை தொடங்குவதற்கு முன்பாக மைதானத்தில் நாய் புகுந்து அட்டகாசம் செய்ததால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
  • சென்னை அணி பேட்டிங்கை தொடங்குவதற்கு முன்பாக மைதானத்திற்குள் நாய் புகுந்தது.
  • மைதானத்தின் நடுவில் ஒய்யாரமாக அமர்ந்த நாயை விரட்ட மைதான பராமரிப்பு ஊழியர்கள் முயற்சித்தனர்.
  • ஆனால், அவர்களுக்கு போக்கு காட்டிய நாய் மைதானத்திற்குள் அங்குமிங்கும் ஓடியது.
  • சுமார் 5 நிமிடம் நாய் அங்குமிங்கும் ஓடிய நிலையில், படாதபாடு பட்டு நாயை மைதான பராமரிப்பு ஊழியர்கள் வெளியே விரட்டினர்.
  • இதனால் சற்று தாமதமாக போட்டி தொடங்கியது.
  • நாயை வெளியே விரட்டியபோது ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்