பரந்தூரில் சென்னையின் 2வது விமான நிலையம்.. மிதக்கும் விமான ஓடுபாதை அமையவுள்ள இடம்

x

பரந்தூர் விமான நிலையம் அமையவுள்ள 13 கிராமங்களில் நீர்நிலைகள் நிரம்பி வழிந்து வருகின்றன.

இந்நிலையில், இயற்கையான தங்கள் பூமியை அழித்து விமான நிலையம் உருவாக்குவதா? என அங்குள்ள கிராம மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.

இது குறித்து அலசுகிறது, இந்த செய்தி தொகுப்பு.


Next Story

மேலும் செய்திகள்