மாண்டஸ் புயல் கரையை கடக்கும்போது கேஸ் சிலிண்டர் மீது கவனம் இருக்கட்டும்.. அரசு எச்சரிக்கை

மாண்டஸ் புயல் இரவு கரையைக் கடக்கவுள்ள நிலையில், பொதுமக்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
x

இதுகுறித்து பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் வெளியிடப் பட்டுள்ள செய்திக்குறிப்பில், புயல் கரையை கடக்கும்வரை மக்கள் செய்ய வேண்டியது என்ன செய்யக்கூடாதது என்ன என்பது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்