பொங்கல் பண்டிகையின் போது போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 536 வாகனங்கள் பறிமுதல்

x

பொங்கல் கொண்டாட்டம் - வாகன சோதனையில் மொத்தம் 536 வாகனங்கள் பறிமுதல், மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக 376 வழக்குகள் பதிவு, போக்குவரத்து விதிகளை மீறியதாக 359 வழக்குகள் பதிவு


Next Story

மேலும் செய்திகள்