#Breaking|| சென்னை பேருந்தில் சென்றவரிடம் ரூ.2.5 கோடி வழிப்பறி.. போலீசை அதிர வைத்த போலி போலீஸ்

x
  • நகைக்கடை வியாபாரியிடம் போலீஸ் போல் நடித்து ரூ.2.5 கோடி பணம், ஒன்றரை கிலோ தங்கம் வழிப்பறி
  • சென்னையில் இருந்து பேருந்தில் காரைக்குடி சென்ற நகை வியாபாரியிடம் நூதன முறையில் கொள்ளை
  • காரைக்குடியில் இறங்கிய நகை வியாபாரி ரவிச்சந்திரனை போலீஸ் என கூறி காரில் அழைத்து சென்ற மர்ம நபர்கள்
  • புதுக்கோட்டை மாவட்டம் லேனா விளக்கு பகுதியில் நகை, பணத்தை பறித்துக் கொண்டு கீழே இறக்கிவிட்டு தப்பியோட்டம்
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

Next Story

மேலும் செய்திகள்