வெகு விமர்சையாக நடைபெற்ற கற்பக விநாயகர் கும்பாபிஷேக விழா

x
  • சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் கற்பக விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது
  • . கடந்த 23-ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கப்பட்டது.
  • 5 நாள்களாக பல்வேறு பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
  • ஐந்து கோபுரங்கள் மற்றும் விமானங்களுக்கு ஒரே நேரத்தில் அபிஷேகம் செய்யப்பட்டு, பக்தர்கள் மேல் புனித நீர் தெளிக்கப்பட்டது.
  • மேலும், இன்று இரவு வீதியுலாவும் நடைபெறவுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்