செல்போனுக்கு வந்த லிங்கை கிளிக் செய்த அடுத்த நொடி... பறிபோன ரூ.5 லட்சம் - சென்னையில் அதிர்ச்சி

x
  • சென்னை வானகரம் பகுதியை சேர்ந்த ரகுராம் என்பவரின் செல்போனுக்கு குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது.
  • அதனைத்தொடர்ந்து வந்த செல்போன் அழைப்பில் பேசிய நபர், தான் குஜராத்தில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக இருப்பதாகவும், குறுந்தகவலில் வந்த லிங்கை கிளிக் செய்தால் உடனடியாக பணம் சம்பாதிக்கலாம் எனவும் கூறியுள்ளார்.
  • இதனை நம்பி ரகுராம் அந்த லிங்கை கிளிக் செய்ய, சிறிது நேரத்திலேயே அவரது வங்கி கணக்கில் இருந்து 5 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது.
  • இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அண்ணாநகர் சைபர் க்ரைம் போலீசாரிடம் புகாரளித்துள்ள நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்