ரயில்ல தள்ளி விடுங்க" - விஜய் ஆண்டனி ஆவேசம்

x

"ரயில்ல தள்ளி விடுங்க" - விஜய் ஆண்டனி ஆவேசம்

கல்லூரி மாணவி சத்யாவை ரயிலில் தள்ளி கொலை செய்த சதீஷை ரயிலில் தள்ளிவிட்டு தண்டனை வழங்க வேண்டும் என இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ஆதங்கம் தெரிவித்துள்ளார். சத்யா கொலை வழக்கை பொறுமையாக விசாரித்து 10 வருஷத்துக்கு பிறகு தூக்கில் போடாமல், உடனே விசாரித்து சதீஷ்க்கு தண்டனை வழங்க வேண்டும் என டிவிட்டரில் வலியுறுத்தியுள்ளார். ரயிலில் தள்ளிவிட்டு தண்டனை வழங்க வேண்டும் என சத்யாவின் சார்பாக நீதிபதியிடம் கேட்டுக்கொள்வதாக விஜய் ஆண்டனி பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்