சென்னை டூ திருச்செந்தூர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் இனி பாபநாசத்திலும் நிற்கும்

x

சென்னை - திருச்செந்தூர் இடையேயான விரைவு ரயில், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரயில் நிலையத்தில் நின்று செல்வதற்கான தொடக்க விழா நடைபெற்றது.

இதில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்று, பாபநாசத்தில் விரைவு ரயில் நின்று செல்வதை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

அப்போது, மயிலாடுதுறை - மைசூர் ரயில் நின்று செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், தஞ்சாவூர் - விழுப்புரம் இடையே இரட்டை ரயில் பாதைக்கு நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் எல். முருகனிடம் வலியுறுத்தப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்