"அடிச்ச சரக்கே ரூ.150 தான்..அபராதம் ரூ.20 ஆயிரமா சார்?" - சென்னையில் போலீசாருடன் இளைஞர் வாக்குவாதம்

x

சென்னையில், மதுபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு அபராதம் விதித்த போலீசாரிடம் இளைஞர்கள் வாக்குவாதம் செய்தனர். புது வண்ணாரப்பேட்டை பகுதியில் நிகழ்ந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்