திருட சென்ற வீட்டில் பெண்ணிடம் சில்மிஷம் கூச்சலிட்டதால் எஸ்கேப்பான இளைஞர்- அடுத்து நடந்தது...

x
  • சென்னையில் திருட சென்ற வீட்டில், தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
  • சென்னை, அண்ணாநகரில் உள்ள வீட்டில் இளைஞர் ஒருவர் இரவில் திருட முயன்றுள்ளார்.
  • அப்போது, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் இளைஞர் சில்மிஷத்தில் ஈடுபட்டதால், அதிர்ச்சியடைந்த பெண் கூச்சலிட்டதில் இளைஞர் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
  • இதில், பெண் அளித்த புகாரின் அடிப்படையில் இளைஞரை தேடி வந்த போலீசார், அண்ணாநகரில் பதுங்கி இருந்த சுப்ரமணி என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
  • விசாரணையில், இளைஞர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவர சுப்ரமணியை போலீசார் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்