ஒரே பெண்ணை காதலிப்பதில் ஏற்பட்ட தகராறு - இளைஞர்களால் சிறுவனுக்கு நடந்த பரிதாபம்

x

சென்னையில் காதல் விவகாரத்தில், 17 வயது சிறுவனை சிறிய கத்தியால் வெட்டிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். கூடுவாஞ்சேரி பகுதியில் 20 வயதுடைய பெண்னை, 17 வயது சிறுவன் மற்றும் 22 வயதுடைய இளைஞர் காதலித்துள்ளனர். இந்த விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில், நண்பர்களை அழைத்து வந்த 22 வயதான இளைஞர், 17 வயது சிறுவனை, ஒயர் வெட்டும் கத்தியால் தாக்கியுள்ளார். இது குறித்த புகாரில், தாக்குதிலில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்