சென்னை கடல் காட்டிய புயல் அறிகுறி.. ஆனாலும் ஆபத்தை உணராத மக்கள்

x

சென்னை நீலாங்கரையில், 20 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கியது. கடலின் ஆழமான பகுதி வெளியே தெரிந்த நிலையில், கரையோர கடல் நீர்மட்டம் குறைந்து, சமதளமாக காட்சி அளித்தது. இதனால், காற்று வாங்க வந்த பொதுமக்கள் ஏராளமானோர், கடலில் குளித்து மகிழ்ந்தனர். இதனிடையே, வங்கக் கடலில் புயல் உருவாகும் நிலையில், கடல் உள்வாங்கியதாக மீனவர்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்