ரயில் முன் தள்ளி மாணவி கொலை - சக தோழிகள் ரகசிய வாக்குமூலம்

x

ரயில் முன் தள்ளி மாணவி கொலை - சக தோழிகள் ரகசிய வாக்குமூலம்

சென்னையில் ரயில் முன் தள்ளி கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கு/மாணவி சத்யா மரணம் தொடர்பாக சக மாணவிகளிடம் ரகசிய ஒப்புதல் வாக்குமூலம்/சம்பவத்தை நேரில் பார்த்த சக மாணவிகள் 4 பேரிடம் வாக்குமூலம் பெறப்படுகிறது/சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ரகசிய ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது/நாளை சத்யாவின் தாயார் மற்றும் உறவினர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்ய திட்டம்


Next Story

மேலும் செய்திகள்