கடலாக மாறிய சென்னை சாலை... நீரில் நீந்தி செல்லும் வாகனங்கள் - மிரட்டும் மாண்டஸ் புயல்

x

மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் விட்டு விட்டு தொடரும் கனமழை.

மழையால் வளசரவாக்கம்- போரூர் சாலையில் குளம் போல் தேங்கிய தண்ணீர்.

தேங்கிய மழைநீரில் வாகனங்களை இயக்க முடியாமல் ஓட்டுநர்கள் அவதி.

மின் மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சி எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.


Next Story

மேலும் செய்திகள்