ரயிலில் வடமாநிலத்தவர்கள்... சென்னை சென்ட்ரலில் ஏடிஜிபி வார்னிங்

x
  • ரயில்வே துறை ஏடிஜிபி வனிதா செய்தியாளர் சந்திப்பு
  • "பொது இடங்களில் தனிப்பட்ட, மொழிவாரியான, அரசியல் ரீதியான கருத்துக்களை சொல்லக் கூடாது"
  • "சம்பந்தப்பட்ட வீடியோவை ஷேர் செய்தவர்களுக்கு சம்மன் கொடுத்து விசாரணை நடத்தினோம்"
  • "இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்"
  • "சம்பவம் குறித்து தகவல் அளித்தவர்களுக்கு நிச்சயம் சன்மானம் வழங்கப்படும்"
  • வட மாநில இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து ரயில்வே ஏடிஜிபி விளக்கம்

Next Story

மேலும் செய்திகள்