தமிழக காங்கிரஸ் தலைவர் KS அழகிரி மீது சென்னை போலீசார் வழக்குப்பதிவு

x

காங்கிரஸ் கட்சியினர் 600 நபர்கள் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு..

பிரதமரின் நேற்றைய சென்னை வருகையொட்டி எதிர்ப்பு தெரிவிப்பதற்காக காங்கிரஸ் கட்சியினர் வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி, காங்கிரஸ் நிர்வாகிகளான செல்வப் பெருந்தகை திரவியம் உள்ளிட்ட 600 நபர்கள் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு.

சட்டவிரோதமாக கூடுதல் சென்னை காவல் சட்டம் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் காங்கிரஸ் கட்சியினர் 600 நபர்கள் மீது வழக்கு பதிவு.


Next Story

மேலும் செய்திகள்