கால்வாயில் வைத்து மூதாட்டியை எரித்து கொன்ற கொடூர கும்பல் - சென்னையில் அரங்கேறிய பயங்கரம்

x
  • சென்னை ஆண்டார் குப்பம் அரியலூர் சாலை அருகேயுள்ள மழைநீர் கால்வாயில், எரிந்த நிலையில் சடலம் ஒன்று காணப்பட்டுள்ளது.
  • இதுகுறித்து தகவலறிந்த போலீசார், உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது மணலி பகுதியை சேர்ந்த மூதாட்டி வடிவம்மாள் என்பவரது உடல் என தெரியவந்தது.
  • மூதாட்டி நடக்க முடியாத சூழ்நிலையில் இருந்ததாகவும், அவரை யாரோ 4 கிலோ மீட்டர் தூரம் தூக்கி வந்து, மழை நீர் கால்வாயில் வைத்து எரித்து கொலை செய்திருப்பதாகவும் கூறும் போலீசார், சொத்து விவகாரம் காரணமாக கொலை நடந்ததா என விசாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்