#Breaking|| சென்னையில் 5 அர்ச்சகர்கள் மரணம்.. கோயில் திருவிழாவில் பயங்கரம் - அதிர்ச்சி காட்சிகள்

x
  • சென்னை நங்கநல்லூர் அருகே கோயில் திருவிழாவில் 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
  • நங்கநல்லூர் எம்எம்டிசி காலனியில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் சோகம்
  • சுவாமியை குளத்தில் இறக்கி குளிப்பாட்டும் நிகழ்ச்சியின் போது நீரில் மூழ்கி உயிரிழப்பு
  • 25க்கும் மேற்பட்ட ஆலய அர்ச்சகர்கள் சுவாமியை குளத்தில் இறக்கிய நிலையில் 5 பேர் உயிரிழப்பு
  • ஒருவர் குளத்தில் மூழ்கிய நிலையில், அவரை காப்பாற்ற சென்றவர்கள் அடுத்தடுத்து நீரில் மூழ்கி உயிரிழப்பு

Next Story

மேலும் செய்திகள்