கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி தேரோட்ட நிகழ்ச்சி - சிவ வாத்தியங்களை மெய் மறந்து ரசித்த பக்தர்கள்

x
  • சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில், பங்குனி உற்சவத்தின் 5ஆம் நாள் நிகழ்வில், ரிஷப வாகன தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.
  • இதையொட்டி, கபாலீஸ்வரருக்கு பல்வேறு அபிஷேகங்கள், பூஜைகள் செய்யப்பட்டு, வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ரிஷப தேரில் எழுந்தருளினார்.
  • தேரோட்ட நிகழ்ச்சியில், பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
  • தொடர்ந்து, ரிஷப தேரோட்டத்தில் சிவ வாத்தியங்கள் இசைக்கப்பட்ட போது, அந்த இசைக்கு ஏற்றார் போல் பக்தர்கள் கைகளைத் தட்டியும், தலைகளை ஆட்டியும் மெய் மறந்து ரசித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்