"சான்றிடப்படாத நிலையாணை மூலம் நடவடிக்கை"... போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் மீது புகார்

x
  • சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின், நிர்வாக இயக்குனர் அன்பு ஆபிரகாம் மீது போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
  • போக்குவரத்து கழக பணியாளர்கள் மீது முறையான ஒப்புதல் பெறதா வழிகாட்டு நெறிமுறைகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுவதாக தொழிற்சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.
  • இதுகுறித்து உரிய விசாரணை நடத்துவதாக காவல்துறை உறுதி அளித்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்