"செய்ய முடியாததை செய்யணும்னு சொல்றாங்க.." - அமைச்சர் அதிருப்தி

x

பார்வை மாற்றுத்திறனாளிகளின் ஒன்பது அம்ச கோரிக்கைகளில் ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். தொடர் போராட்டம் காரணமாக, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பார்வை மாற்றுத் திறனாளிகளை அமைச்சர் கீதா ஜீவன் நேரில் சந்தித்து, நலம் விசாரித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பார்வை மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தை கைவிட வேண்டுமென கேட்டுக் கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்