செல்பி எடுக்க பின்னாலேயே ஓடிவந்த கூட்டம்.. வேக வேகமாக புறப்பட்ட மேயர் பிரியா - ஈரோட்டில் பரபரப்பு

x
  • ஈரோடு கிழக்கு தேர்தல் பிரச்சாரத்தின்போது செல்பி எடுக்க முயன்ற இளைஞர்கள் போட்டி போட்டதால், சென்னை மேயர் பிரியா வேக வேகமாக புறப்பட்டு சென்றார்.
  • ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
  • இதில் பங்கேற்றிருந்த சென்னை மேயர் பிரியா புறப்படும்போது, பலர் அவரோடு செல்பி எடுக்க போட்டி போட்டனர்.
  • இதனையடுத்து சிலரோடு மட்டும் செல்பி எடுத்துக் கொண்ட மேயர் பிரியா, அங்கிருந்து அவசர, அவசரமாக புறப்பட்டு சென்றார்.

Next Story

மேலும் செய்திகள்