“என் உடல் ஏரியில் மிதக்கும்“... சொன்னபடி மிதந்த காதலனின் உடல்-சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்

x

மாயமானதாக கூறப்பட்ட இளைஞர் நிஷாந்த், 3 நாட்களுக்கு பிறகு போரூர் ஏரியில் சடலமாக மீட்கப்பட்டார். பள்ளி பருவ காதல், காதலியிடம் மோசடி, நிறுத்தப்பட்ட திருமணம், இறுதியில் சடலம் மீட்கப்பட்டது வரை நிஷாந்தை சுற்றிய சர்ச்சைகளின் பின்னணியை விவரிக்கிறது


Next Story

மேலும் செய்திகள்