சென்னையின் முக்கிய மேம்பாலத்தில் திடீரென பற்றி எரிந்த மாநகராட்சி லாரி.. உடனே டிரைவர் செய்த செயல் - பரபரப்பு காட்சி

x
  • சென்னை கொருக்குப்பேட்டை மேம்பாலத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த மாநகராட்சி வாகனம்.
  • சாலையை சுத்தம் செய்யும் லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.
  • சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் உடனடியாக கீழே குதித்ததால் உயிர்சேதம் தவிர்ப்பு.
  • அருகில் இருந்த மெட்ரோ குடிநீர் லாரி மூலம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட தீ.

Next Story

மேலும் செய்திகள்