பைக்கில் சென்றபோது துண்டான இளைஞரின் 2 கைகள் - சென்னை அருகே பயங்கரம்

x

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பஜாரில் லாரி, இரு சக்கர வாகனம் மோதி விபத்தில் இளைஞரின் இரண்டு கைகள் துண்டான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நத்தம் கிராமத்தை இளைஞர் ஜீவா, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த கும்மிடிப்பூண்டி போலீசார், விபத்திற்கு யார் காரணம் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்