நோயாளி இறந்ததால் சிகிச்சை அளித்த மருத்துவ மாணவரை தாக்கிய உறவினர்கள் - சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பரபரப்பு

x
  • சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், முதுநிலை மருத்துவ மாணவரை நோயாளியின் உறவினர்கள் தாக்கியதாக மருத்துவ மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், முதுநிலை இரண்டாமாண்டு மருத்துவ மாணவர் அபிஷேக் என்பவர் பணியில் இருந்துள்ளார்.
  • உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி பொறுப்பு முதல்வர் ஆயிஷா, தெரிவித்த பின்பு அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்