சென்னையில் IPS அதிகாரி காரை எடுத்து சென்று விபத்து.. 2 அதிகாரிகள் மீது பாய்ந்த திருட்டு வழக்கு

x
  • சென்னை அயப்பாக்கம் பகுதியில், ஐ.பி.எஸ். அதிகாரி அரவிந்தனின் தலைமையில், போதை பொருள் கட்டுப்பாட்டு துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
  • அங்கு பணிபுரியும் பாரத் யாதவ் என்பவர், மதுபோதையில் சுபேந்திர சர்மா என்பவரிடம், ஐ.பி.எஸ். அதிகாரி அரவிந்தனின் கார் சாவியை வாங்கி உள்ளார்.
  • இதையடுத்து காரை ஓட்டிச்சென்று பூந்தமல்லி அருகே விபத்து ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
  • இதுதொடர்பான புகாரில், பாரத் யாதவ் மற்றும் சுபேந்திர சர்மா ஆகியோர் மீது, காரை திருடிச் சென்றதாக வழக்கு பதியப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்