ஒரே மாதத்தில் 2வது சம்பவம்.. சென்னை ஐஐடி-யில் உயிரை மாய்த்த மாணவன் Chennai IIT

x
  • சென்னை ஐஐடி வளாகத்தில் தூக்கிட்டு செய்து கொண்ட மாணவரின் உடல், பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
  • ஆந்திராவை சேர்ந்த பி.டெக் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் புஷ்பாக் ஸ்ரீ சாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • இது தொடர்பாக வழக்குபதிந்த போலீசார், அவரது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், மாணவரின் உடலானது ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்படடுள்ள நிலையில், இன்று காலை உடற்கூறு ஆய்வு நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்