குத்தகை வசூல் பாக்கி..தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

x

குத்தகை வசூல் பாக்கி- அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

"குத்தகைக்கு விடப்படும் அரசு சொத்துக்களின் வாடகை பாக்கியை வசூலிக்க தவறும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை"

தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

கடையை காலி செய்ய ஒசூர் மாநகராட்சி நிர்வாகம் அளித்த நோட்டீஸை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

"எவ்வித உரிமமின்றி 30 ஆண்டுகள் கடையை நடத்தும் மனுதாரர்கள் அஷ்வக் அகமது, பவன்குமார்" ஒசூர் சார் ஆட்சியர் தரப்பு

"வணிக வளாகம் சேதம் அடைந்த நிலையில் கடையை நடத்த அனுமதிப்பது ஆலோசனைக்கு உரியதல்ல" சார் ஆட்சியர் தரப்பு


Next Story

மேலும் செய்திகள்